Saturday, March 31, 2007

கலைஞர் பற்றி ஜெயகாந்தன்


முரசொலி அறக்கட்டளை விருது
தனிச் சிறப்புக்குரியது என்கிறார்
ஜெயகாந்தன்

சுகதேவ் பேட்டி

தமிழ் சிஃபி இணைய இதழில் கேளுங்கள்...
ஆம். ஒலிப் பத்தியில் ஜெயகாந்தனின்
குரலிலேயே கேளுங்கள்.

வாழ்க்கை


ஓடி ஆடி
ஆடிப் பாடி
ஓடி ஆடி
ஓடி ஓடி
தேடித் தேடி
ஓடி ஓடி
ஓடோடி
முடியும் முன்பே
அடங்கியது
நாடோடி இயக்கம்

-சுகதேவ்
நன்றி: ‘முத்துக்கமலம்
இணைய இதழ்