Friday, June 03, 2005

வலைப் பதிவு அன்பர்களே....

நான் புதிதாக உங்கள் உலகத்திற்கு வந்திருக்கிறேன்.

தொடர்ந்து சந்திப்போம்... உரையாடுவோம்.

சுகதேவ்

9 comments:

முனைவர் அண்ணாகண்ணன் said...

nalvaravu

மதுமிதா said...

வாங்க சுகதேவ்

இது நம் உலகம்

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வலையுலகிலும்.

நாமக்கல் சிபி said...

வருக சுகதேவ்!

எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்!

வரவேற்கிறோம்!

வெற்றி said...

சுகதேவ்,

வருக! வருக! தங்கள் வரவு நல்வரவாகுக!!!

ஒரு சின்ன ஐயம்.

நீங்கள் இப்பதிவைச் சுமார் 2 வருடங்களுக்கு முன் போட்டதாக பதிவின் தலைப்பின் மேலுள்ள திகதி சொல்கிறது. அப்படியாயின் நீங்கள் முதிய பதிவர் அல்லவா?

ஜி said...

தமிழ்மணத்தை 'நோட்டம்' இட வந்திருக்கும் 'சுகதேவ்'ஐ வருக! வருக! என வலையுலக நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்.

நாகை சிவா said...

உங்கள் வலையுலக பயணம் இனிதே ஆரம்பம் ஆகட்டும்.

வாழ்த்துக்கள்

Sugadev said...

Dear Friends

Yes, Though I have started my blog in 2005 itself now only I added it with Tamizhmanam. Hereafter I will try to update my blog atleast frequently, depending upon the time availability. Thanks for your greetings.

Sugadev

Unknown said...

dont make us wait too long

Unknown said...

உன்னதா(ன்)யா, தேடிகிட்டிருக்கேன்.. வந்து பட்டய கெளப்புய்யா...

- சென்னைத்தமிழன்